Sunday 26 June 2016

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது


சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.

பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.

தண்ணீருடன் பக்தி சேரும்போது அது புனித நீராகிவிடும்.

பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.

இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.

பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.

செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.

வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்.

ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்
மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்.




ஓம் நமசிவாய ஓம்

No comments:

Post a Comment