★படித்ததில் பிடித்தது★
★சாதத்துடன்
பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.
★பட்டினியுடன்
பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.
★தண்ணீருடன்
பக்தி சேரும்போது அது புனித நீராகிவிடும்.
★பயணத்துடன்
பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.
★இசையுடன்
பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.
★பக்தியில்
வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.
★செயல்களுடன்
பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.
★வேலையுடன்
பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்.
★ஒருவனை
பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்
மனிதனுள்
பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்.
★ஓம் நமசிவாய ஓம்★
No comments:
Post a Comment